Friday, July 1, 2011

என் மனது தொங்கு பாலம் போல.
.நீ நடந்து போன பின்பும்
அது உன் நினைவுகளின்
கனத்தால் இன்னும்
ஆடிக்கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment